Monday, March 10, 2025
Homeஉலகம்பாஸ்போர்ட் தொடர்பில் இராணுவ வீரர்களுக்கு சிறப்பு உத்தரவு

பாஸ்போர்ட் தொடர்பில் இராணுவ வீரர்களுக்கு சிறப்பு உத்தரவு

மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கை அனைத்து படைப்பிரிவுகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உத்தரவு தற்காலிகமா அல்லது பரந்த கொள்கை மாற்றத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து இராணுவ அதிகாரிகள் கூடுதல் விளக்கத்தை அளிக்கவில்லை.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories